Monday 5 December 2011

எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட வந்துடுன்னு சொன்னேனே..?"

"வந்து….?" அவள் கேலியாக கேட்க, நான் எரிச்சலானேன்.

"என்ன கேள்வி இது மேகலா..? நாம சேந்து வாழலாம்.. கல்யாணம் பண்ணிக்கலாம்.. கொழந்தை பெத்துக்கலாம்.. எல்லா புருஷன் பொண்டாட்டி மாதிரி ஒரு சாதாரண வாழ்க்கை வாழலாம்..."

"எங்கே..?" அவள் இன்னும் என் மார்பில் இருந்து தன் முகத்தை எடுக்கவில்லை.

"எங்கேன்னா...?" நான் புரியாமல் கேட்டேன்.

"எந்த ஊர்ல...?"

"ஏன்... இதே ஊர்லதான்..."

"என் அப்பனை பத்திதான் உனக்கு தெரியும்ல..? இந்த ஊர்ல அவனுக்கு தெரியாத ரவுடியும் கிடையாது.. போலீஸ்காரனும் கிடையாது.. நம்மளை நிம்மதியா வாழ விடுவானா..? இவ்வளவு குடு.. அவ்வளவு குடுன்னு உன்னை டார்ச்சர் பண்ணிடுவான்.. போன மாசம் என்னை பாம்பேல ஒரு பார்ட்டிக்கு மொத்தமா விக்கிறதுக்கு ரேட் பேசிக்கிட்டு இருந்தான்.. ஏழு லட்சம்.. எட்டு லட்சமுன்னு.. உன்கிட்ட அவ்வளவு பணம் இருந்தா.. என் அப்பன்கிட்ட போய் குடு.. என்னை ஒரு மூட்டையா கட்டி சந்தோஷமா உன் கைல குடுத்துடுவான்.."

"என்ன மேகலா.. வெளையாடுறியா...? அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போறது..?"

"தெரியுதில்ல... அப்புறம்...? என் அப்பன் மட்டும் பிரச்னை இல்லை அசோக்.. இந்த ஊர்ல இருந்துக்கிட்டு நீ என்னையை வச்சு நிம்மதியா வாழ முடியாது.. இந்த ஊர்ல நெறைய பேரோட படுத்திருக்கேன்.. ஏன்.. உன் பிரண்ட்ஸ்ங்களோட கூட.. கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு என்னை நீ வெளில கூட்டிட்டு போக வேணாமா..? உன் முன்னாடியே யாராவது என்கிட்டே வந்து ரேட் என்னனு கேட்டா.. உன்னால தாங்கிக்க முடியுமா...?"

"சரி விடு... இந்த ஊரே வேணாம்.. வேற எங்கேயாவது போயிடுவோம்..”

"வேற எங்கே..?"

“எங்கேயாவது.. கண்காணாத தூரத்துக்கு..."

"வேலை..? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ..?"

"அங்கே போய் ஏதாவது வேலை தேடிக்க வேண்டியதுதான்.."

"இந்த மாதிரி நல்ல வேலை அந்த ஊர்ல கெடைக்குமா...?"

அவள் அப்படி கேட்டதும் எனக்கு கோபம் வந்தது. என்னுடன் வந்தால் கஷ்டப்படவேண்டும் என்று நினைக்கிறாளோ..? கொஞ்சம் கோபமான குரலிலேயே கேட்டேன்.

என்கூட வந்தா கஷ்டப்படணும்னு நெனைக்கிறியா மேகலா..? அப்படி ஒன்னும் நீ ரொம்ப கவலைப்படாத.. கூலி வேலை செஞ்சாவது உன்னை கஷ்டப்படாம வச்சிருக்கேன்.. போதுமா...?"

நான் அப்படி கோபத்துடன் சொன்னதும், மேகலா பட்டென்று என் மார்பில் இருந்து முகத்தை எடுத்தாள். நிமிர்ந்து கூர்மையாக என் கண்களைப் பார்த்தாள். அவள் முகத்திலும் கோபம் பொங்கி வழிந்தது. குரலில் கோபம் கொப்பளிக்க சொன்னாள்.

"எனக்காக எதுக்கு நீ கூலி வேலை செய்யணும்..? அப்படி என்கிட்டே என்ன இருக்கு..? படிப்பு, பணம் கூட வேணாம்.. ஒரு பொண்ணு புருஷனுக்கு கொடுக்குற முக்கியமான சொத்தே, அவ கற்புதான்.. அந்த கருமம் கூட என்கிட்டே இல்லை.. இப்படிப்பட்ட ஒரு தேவடியா சிறுக்கிக்காக ஊர் ஊரா ஓடப்போறியா...?"

"ஏய்... என்ன வார்த்தை சொல்ற..?"

"ஏன்..நான் சொன்னதுல என்ன தப்பு..? சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தேவடியாதான..? காசுக்காக கண்டவன் கூட படுக்குறவதான..? எனக்காக எதுக்கு நீ கஷ்டப் படணும்..?" சொல்லும்போதே அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

"திரும்ப திரும்ப அப்படி சொல்லாத மேகலா.. எனக்கு கஷ்டமா இருக்கு.. நான்... நான் உன் மேல உயிரையே வச்சிருக்குறேன் மேகலா.. உனக்காக எவ்வளவு கஷ்டப்படனும்னாலும் ரெடியாயிருக்கேன்.."

நான் சொன்னதும் மேகலா என் முகத்தையே ஓரிரு வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பின்பு மூக்கை உறிஞ்சிக் கொண்டு தீர்க்கமாக சொன்னாள்.

"ஓஹோ.. என் மேல உயிரையே வச்சிருக்கியா..? எனக்காக என்ன கஷ்டம் வேணுன்னாலும் படுவியா..? சரி.. இப்போ நான் சொல்றேன்.. நானும் உன்மேல உயிரையே வச்சிருக்கேன்.. எனக்காக நீ கஷ்டப் படுறதை.. என்னால பாத்துக்கிட்டுஇருக்கமுடியாது..."

மேகலாவின் பதிலில் நான் அயர்ந்து போனேன். அதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று எனக்கு புரியவில்லை. அவள் முகத்தையே காதலும், ஏக்கமும், விரக்தியுமாக பார்த்தேன்.

"அப்போ... என்கூட வரமாட்டியா மேகலா...?"

நான் பரிதாபமாக கேட்கவும், அவளுக்கு கண்களில் கோர்த்துக் கொண்டிருந்த நீர் கொட்ட ஆரம்பித்தது. உதடுகளை பற்களால் இறுக்கமாக கடித்துக் கொண்டாள். 'வர மாட்டேன்' என்பது போல தலையை இடதும் வலதுமாய் அசைத்தாள்.

"அப்போ.. என்னை மறந்துடப் போறியா..? என்னை லவ் பண்றதை விட்டுறப் போறியா..?" என்றேன் நான்.

"அதை ஏன் விடணும்..? நான் என் வாழ்க்கைல செஞ்ச ஒரே உருப்படியான காரியம் உன்னை லவ் பண்ணுனதுதான்.. அதை என் வாழ்நாள் முழுக்க சந்தோஷமா.. சரியா பண்ணுவேன்.."

"என்னை லவ் பண்ணுற.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்னு உனக்கு ஆசை இல்லை..?"

"சத்தியமா இல்லை..." மேகலா பட்டென்று சொன்னாள். நான் ஆடிப் போனேன்.
அப்போ... அப்போ என்கிட்டே இருந்து என்னதான் எதிர்பாக்குற மேகலா..?"

"எதுவும் எதிர்பார்க்கலை அசோக்.. நீ.. உனக்கு பொருத்தமா.. நல்லா படிச்ச.. நல்ல குடும்பத்து பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ... அவ கூட நிம்மதியா சந்தோஷமா இரு.. அடிக்கடி இல்லைனாலும்.. அப்பப்போ என்னை நெனச்சுக்கோ.. எப்பயாச்சும் முடிஞ்சா என்னை வந்து பாத்துட்டு போ.. அது போதும் எனக்கு.."

அவள் அப்படி சொல்ல, எனக்கு அவள் மீதான காதல் பலமடங்கு பொங்கிப் பெருக ஆரம்பித்தது. அந்த காதல் என் கண்கள் வழியே நீராய் கசிய ஆரம்பித்தது.

"நான் சொல்றதை கொஞ்சம்...?"

"ப்ளீஸ் அசோக்.. இத்தோட இதை விட்ரலாம்.. இனிமே இதைப் பத்தி பேசாத.. நானே மாசத்துல ஒரு நாள்தான் நிம்மதியா சந்தோஷமா இருக்கேன்.. அன்னைக்கும் இப்படிலாம் பேசி என்னை அழ வைக்காத..."

சொன்ன மேகலா என் மார்மீது முகம் புதைந்து கொண்டாள். அழ ஆரம்பித்தாள். நான் பேச்சில்லா ஊமையாய் அவளை அணைத்துக் கொண்டேன். என்ன ஒரு தேவதை மாதிரியான பெண் இவள்..? எப்படி இவ்வாறு துளி கூட சுயநலமில்லாமல் இருக்கிறாள்...? என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்..? இவளை மணந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷமாக இருப்பேன்..? முடியாது என்கிறாளே..? கிராதகி..

மேகலா ஒரு ஐந்து நிமிடம் அந்தமாதிரி அமைதியாக என் மார்பில் புதைந்திருந்தாள். அவளது முதுகு மட்டும் அவள் அழுவதற்கு சாட்சியாக, ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. நான் எதுவும் செய்ய தோன்றாமல், அவளை அணைத்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் அழுகை நின்றது. பட்டென்று என் மார்பில் இருந்து முகத்தை எடுத்துக் கொண்டாள். கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடக்காத மாதிரி பளிச்சென்று என்னை பார்த்து புன்னகைத்தாள்.

"சரி வா.. அடுத்த ஆட்டம் போடலாம்.." என்றாள்.

"வேணாம் மேகலா.." என்றேன் நான் விரக்தியாய்.

"ஏன்..? என்னைக்கும் மூணு நாலு ஆட்டம் போடுவ..? இன்னைக்கு என்ன..?"

"வேணாம்.. போதும்..."

"போதுமா..? அவ்வளவு காசு கொடுத்திருக்க..? ஒரு ஆட்டம் போதுமா..? காசோட மதிப்பு தெரியுதா உனக்கு...?" அவள் குறும்பாக கேட்டாள்.

"காசோட மதிப்பு நல்லாவே தெரியுது.. எனக்கு போதும்..."

"அதான் ஏன்னு கேக்குறேன்..."

"மனசு கஷ்டமா இருக்கு மேகலா..."

"தேவையில்லாததை பத்தி யோசிச்சிட்டு இருந்தா.. மனசு கஷ்டமாதான் இருக்கும்.. ஒரு ஆட்டம் போடலாம்.. எல்லாம் சரியாயிரும்.. மனசு லேசாயிரும்..."

"சொன்னா கேளு மேகலா.. எனக்கு மூடு இல்லை..."

"ஓஹோ... மூடு இல்லையா...? இப்போ உனக்கு மூடு வர வைக்கவா..? ஆம்பளைங்களுக்கு எங்கே தொட்டா மூடு வரும்னு எனக்கு அத்துபடி... தொடவா...?" சொன்னவாறே மேகலா தன் கையை என் இடுப்புக்கு அடியில் படர விட்டாள். என் ஆணுறுப்பின் உச்சியில் வளர்ந்திருந்த மயிர்கற்றைகளை லேசாக இழுத்து விட்டாள்.
"வேணாம் மேகலா... விடு...." நான் அவளது கையை தட்டிவிட்டேன்.

"ஓஹோ.. தட்டிவிட்டுட்டா.. நான் விட்டுடுவேனா...?"

சொன்ன மேகலா மீண்டும் தன் கையை என் இடுப்புக்கு கீழ் கொண்டு சென்றாள். இந்தமுறை எனது ஆண்மையை கப்பென்று இறுக்கி பிடித்தாள். என்னுடைய ஆயுதம் சிலிர்த்துக் கொண்டு விழித்தது.

"ஏய்... மேகலா..."

நான் கத்திக்கொண்டிருக்கும்போதே, மேகலா என் மார்புக்காம்பை தன் உதடுகளால் கவ்வினாள். சர்ரென்று அழுத்தி உறிஞ்சினாள். என் உடம்புக்குள் ஜிவ்வென்று உணர்ச்சி மிசாரம் ஹைவோல்டேஜில் பாய, நான் பட்டென்று அமைதியானேன். உடலுக்குள் அடித்த உணர்ச்சி அலைகளை ரசிக்க ஆரம்பித்தேன். மேகலா என்னுடைய தண்டை கையால் வருடிக் கொடுத்துக் கொண்டே, என் காம்பை நாக்கால் தடவிக் கொடுத்தாள். எனது கண்கள் தானாக செருகிக் கொண்டன. சிறிது நேரத்திலேயே என்னையும் அறியாமல் சுகத்தில் முனக ஆரம்பித்தேன்.

"ம்ம்ம்ம்..... ஹாஹாஹாஹாஹா......"

"நல்லாருக்கா அசோக்..." மேகலா என் மார்புக்காம்பை நக்கிக்கொண்டே கேட்டாள்.

"ம்ம்ம்ம்....."

மேகலா கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் காமம் ஊற்றினாள். சிறிது நேரத்திலேயே எனக்குள் காமம் பொங்கி வழிய ஆரம்பித்தது. அவளுடைய கையின் இறுக்கம் தாளாமல் எனது ஆண்தண்டு வெடித்துவிடும்போல் துடித்தது. அவளது நாக்கின் சுழற்சியில் என் மார்புக்காம்பு பெரிதாகி தடித்தது. நான் அவளுடைய முகத்தை என் மார்போடு வைத்து அழுத்தினேன். அவளது கையை என் ஆண்மையோடு வைத்து அழுத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் காமதேவனுக்கு அடிமையாவதை கண்மூடி ரசித்தேன்.

மேகலா மிக லாவகமாக எல்லாம் செய்தாள். நாக்கை நன்றாக வெளியே நீட்டி என் காம்புகளை மாறி மாறி நக்கினாள். நக்கிக்கொண்டிருக்கும்போதே, உதடுகள் பதித்து உறிஞ்சி சுவைப்பாள். நான் சுகத்தில் துடிப்பேன். கையில் பற்றியிருக்கும் என் ஆனாயுதத்தை சரசரவென ஆட்டி விட்டு, என் துடிப்பை அதிகரிக்க வைப்பாள். நான் சுகத்தில் வெக்கமில்லாமல் முனகுவதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டே, தன் நாக்கையும், கையையும் படுவேகமாக இயக்கினாள்.

ஒரு இரண்டு மூன்று நிமிடம் எனக்கு அந்த சுகவேதனை. அப்புறம் மேகலா என் மார்பெங்கும் முத்தமிட்டாள். முத்தமிட்டபடியே தன் தலையை மெல்ல மெல்ல கீழிறக்கினாள். என் தொப்புளுக்கு அடியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவள், திடீரென எனது சிவந்த மொட்டில் நச்சென்று ஒரு 'இச்' பதித்தாள். சரக்கென்று உடலில் பாய்ந்த உணர்ச்சியை தாங்க முடியாமல் நான் துள்ளினேன்.

"ஏய்.. ச்சீய்... விடு..." என்றேன் நான் கூச்சமாய்.

"ஏன்...? நல்லா இல்லையா...?" சொன்னவாறே அவள் மறுபடியும் எனது மொட்டுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.
 

No comments:

Post a Comment